Know Your Government
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...
Hide details

Veluswamy S 4 years 10 months ago
FMB யில் பாதை அடையாளம் வரைந்து நீள,அகலம் அளவு காட்டப்படவில்லை. இதுவும் அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்து கிறது.
கிராம நத்தம் பகுதியில் உள்ள ஒரு நூறு ஆண்டுகளாக அனுபவித் து வரும் இடத்திற்கு 1995 நத்தம் மேம் பாட்டு திட்டம் மூலம் வரையப்பட்ட FMB யில் உள்ள சர்வே எண் மற்றும் உட்பிரிவு அடையாளம் காட்டி பட்டா நகல் வேண்டி ஆன்லைனில் gdp.tn. gov.in /ஜமாபந்தி யில் மனு செய்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் (நிலம்) நடவடிக்கையில் பதிமூன்று நாட்களாக நிலைவையில் உள்ளது. இது கொரான
Veluswamy S 4 years 10 months ago
நழுவி விடுகிறார். நீதி மன்றத்தில் கால விரயம், அலைச்சல், செலவு இவற்றை சந்தித்து கிரயம் முடிந்த மனைக்கு நிலத்தின் சர்வே எண்ணில் உட்பிரிவு செய்து தனிப் பட்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறுவது ஒரு இந்திய குடிமகன் படும் வேதனை அரசின் மீது பாய்கிறது.
பேரூராட்சிக்கு தான கிரயம் கொடுத்த பொது பாதைகளை பேரூ ராட்சி தன் பெயருக்கு பட்டா பெற வட்டாட்சியர்க்கு விண்ணப்பம் செய்ய
வில்லை என தெரிவித்து 1987 ல் DTCP அனுமதி பெற்ற மனைப் பிரிவில் எனது மனைக்கு 2013-ல் பெற்ற தனி பட்டா ஆவண த்திற்கு உண்டான
Veluswamy S 4 years 10 months ago
ஒருங்கிணைப்பின்மை:
நிலம் சம்பந்தமான விஷயத்தில் வருவாய் துறை, பதிவுத்துறை, நீதி மன்றம், நகர அமைப்பு துறை, பேரூ ராட்சி, கிராம ஊராட்சி ஆகியவற் றின் ஏதாவது ஒன்றின் அலுவலர் களின் பணியில் ஏற்படும் குறை பாடுகள் காரணமாக மற்றொரு துறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவையை அத்துறை செய்து கொடுக்க மறுக்கிறது. உதாரணமாக பதிவுத் துறையின் ஆவணத்தில் உள்ள தவறை சுட்டி காட்டி வருவாய் துறை சார்ந்த நில அளவையாளர் தன் பணி செய்ய மறுத்துவிட்டார். அந்த தவறு நீதி மன்றம் மூலம் சரி செய்ய சார்பதிவாளர் தெரிவித்து
Veluswamy S 4 years 10 months ago
கருத்துரைகள்: சு.வேலுசாமி அவிநாசி
தமிழ்நாடு அரசு
1. செயல்கள்: கனிணி முறை
செயல்பாடுகள்.
2. சேவைகள்: ஆன்லைன்
சேவைகள்.
தமிழ்நாடு அரசு இன்றைய நவீன கால தொழில்நுட்பங்களை பயன் படுத்தி அலுவலக பணிகளை கனிணி முறையிலும் மக்கள் சிரமங் கள், கால விரயம், கையூட்டுகள் ஆகி யவற்றை தவிர்க்கும் விதமாக மக்கள் சேவைகள் ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் அவர்களுக்கு சென்றடையும் வகையிலும் நிர்வாக அமைப்பு கொண்டுள்ளது வர வேற்கத்தக்கது.
YourName M. Monesh 4 years 10 months ago
Tamil nadu government should put rules
"save water
Save life"
balraj kandapandian 4 years 10 months ago
my complaint against Tambaram Sub-Treasury.
I give below my grievance against Tambaram Sub-Treasury and early redressal.
My father Mr.S.Kandapandian P.P.O. No.A102844 passed away on 17.11.2014.
Kancheepuram District sanctioned payment of life time pension amounting to Rs.14745
on 19.08.2020 vide18611/2020 H2 Dated 19.08.2020.
Tambarm Sub-Treasury Office did not pay me the amount so far and give me evasive
reply to my enquiry over phone.Please arrange for early payment.
Pandian Ganesh Kumar 4 years 10 months ago
நிலுவையில் உள்ள பொதுமக்கள் விண்ணப்பஙகளை உடனே சரிபார்ப்பு செய்ய பட வேண்டும்
svanan 4 years 10 months ago
தமிழகத்தில் தற்போது மானிய விலையில் பெண்களுக்கு இரு சக்கர வாகன வாங்க நிதி வழங்கப்படுகிறது. அதில் மின்சார,பேட்டடரி இரு சக்கர வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க வழிவகை செய்யலாம். இது நியாயாமான கோரிக்கை.
anish 4 years 10 months ago
Cm edapadi avaragalae anaithu land kum 4 feet footpath kandipaaga kodukka vendum endru sattathai uruvaakungal. Appadi illai endral Kamarajar peyarai payanpaduthaatheergal makkalin prachanaikaana sattathi uruvaakuvathey sirapaana seyalaaga irukkum
anish 4 years 10 months ago
Please create the law for Footpath. My house have no footpath. Many times i was sent the complaint but no use. I need foot path to reach my home