TNeGA Digi Volunteer
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
‘TNeGA Digi Volunteers’ is a pioneering initiative of TNeGA. TNeGA Digi Volunteers is for people who are passionate about technology and would like to contribute to Digital ...
Hide details

Susanta Kumar Pattnaik 4 years 10 months ago
Digi - volunteer are the catalyst to state developmental opportunities and are the watch eye to government programs and people participation other hand.Role of digi volunteers are make close to government on people opportunities, economic allocation and resources utility,assist to needy and helpless, updated information to reach people and other side help government at need, comments on government execution, awake government at need, interference in social odds, women participation in politics a
Shanmugam B 4 years 10 months ago
மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு நிறுவப்படும் அனைத்து தொலைதொடர்பு சக்திகளுக்கும் அதை மேற்கொண்டு சரியான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் மாநில அரசின் சட்ட திட்டங்களும் மக்களின் வாழ்க்கை நெறியை வளப்படுத்தும்.
Dinesh kumar S 4 years 10 months ago
லஞ்சம் வாங்காமல் படித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை கொடுங்கள்.நம் மாநிலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இது மாநில சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் .
இப்படிக்கு
அதிகம் படித்ததனால் வேலை இல்லாமல் மனஅமைதி இன்றி தவிக்கும் இளைஞன்
Veluswamy S 4 years 10 months ago
கூட்டம் நடத்தி மக்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்.
சு. வேலுசாமி, அவிநாசி.
9488872637
Veluswamy S 4 years 10 months ago
காலம் என்பதனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவ லரை பார்க்க அறிவுறுத்துகிறார். மக்கள் நலனில் இவர் காட்டும் செயல் அரசின் மீது கோபம் அடைய வைக்கிறது.
கருத்துரை:-
மாவட்ட ஆட்சியர் தலைமை யில் வட்டார அளவில் வருவாய் துறை, பதிவுத் துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், டி.ட்டி.சி.பி., துறை அலுவலர்கள் உடன் நிலம் மற்றும் மனை சம்பந்தப்பட்ட பிரச் சனைகளை கொண்டுள்ள மக்களும் கலந்து நேர் செய்து கொள்ள ஏதுவாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிலங்கள் பிரச்சனை தீர்வு
Veluswamy S 4 years 10 months ago
FMB யில் பாதை அடையாளம் வரைந்து நீள,அகலம் அளவு காட்டப்படவில்லை. இதுவும் அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்து கிறது.
கிராம நத்தம் பகுதியில் உள்ள ஒரு நூறு ஆண்டுகளாக அனுபவித் து வரும் இடத்திற்கு 1995 நத்தம் மேம் பாட்டு திட்டம் மூலம் வரையப்பட்ட FMB யில் உள்ள சர்வே எண் மற்றும் உட்பிரிவு அடையாளம் காட்டி பட்டா நகல் வேண்டி ஆன்லைனில் gdp.tn. gov.in /ஜமாபந்தி யில் மனு செய்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் (நிலம்) நடவடிக்கையில் பதிமூன்று நாட்களாக நிலைவையில் உள்ளது. இது கொரான
Veluswamy S 4 years 10 months ago
நழுவி விடுகிறார். நீதி மன்றத்தில் கால விரயம், அலைச்சல், செலவு இவற்றை சந்தித்து கிரயம் முடிந்த மனைக்கு நிலத்தின் சர்வே எண்ணில் உட்பிரிவு செய்து தனிப் பட்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறுவது ஒரு இந்திய குடிமகன் படும் வேதனை அரசின் மீது பாய்கிறது.
பேரூராட்சிக்கு தான கிரயம் கொடுத்த பொது பாதைகளை பேரூ ராட்சி தன் பெயருக்கு பட்டா பெற வட்டாட்சியர்க்கு விண்ணப்பம் செய்ய
வில்லை என தெரிவித்து 1987 ல் DTCP அனுமதி பெற்ற மனைப் பிரிவில் எனது மனைக்கு 2013-ல் பெற்ற தனி பட்டா ஆவண த்திற்கு உண்டான
Veluswamy S 4 years 10 months ago
ஒருங்கிணைப்பின்மை:
நிலம் சம்பந்தமான விஷயத்தில் வருவாய் துறை, பதிவுத்துறை, நீதி மன்றம், நகர அமைப்பு துறை, பேரூ ராட்சி, கிராம ஊராட்சி ஆகியவற் றின் ஏதாவது ஒன்றின் அலுவலர் களின் பணியில் ஏற்படும் குறை பாடுகள் காரணமாக மற்றொரு துறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவையை அத்துறை செய்து கொடுக்க மறுக்கிறது. உதாரணமாக பதிவுத் துறையின் ஆவணத்தில் உள்ள தவறை சுட்டி காட்டி வருவாய் துறை சார்ந்த நில அளவையாளர் தன் பணி செய்ய மறுத்துவிட்டார். அந்த தவறு நீதி மன்றம் மூலம் சரி செய்ய சார்பதிவாளர் தெரிவித்து
Veluswamy S 4 years 10 months ago
கருத்துரைகள்: சு.வேலுசாமி அவிநாசி
தமிழ்நாடு அரசு
1. செயல்கள்: கனிணி முறை
செயல்பாடுகள்.
2. சேவைகள்: ஆன்லைன்
சேவைகள்.
தமிழ்நாடு அரசு இன்றைய நவீன கால தொழில்நுட்பங்களை பயன் படுத்தி அலுவலக பணிகளை கனிணி முறையிலும் மக்கள் சிரமங் கள், கால விரயம், கையூட்டுகள் ஆகி யவற்றை தவிர்க்கும் விதமாக மக்கள் சேவைகள் ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் அவர்களுக்கு சென்றடையும் வகையிலும் நிர்வாக அமைப்பு கொண்டுள்ளது வர வேற்கத்தக்கது.
Gagan kaur 4 years 10 months ago
डिजिटल वोलेंटेरीर समय की मांग है आज के इस महामारी काल मे डिजिटल वोलेंटियर ने एक अलग भूमिका निभायी पर एक बार फिर से एक डिजिटल फ़ौज तैयार हो जो सरकार की नीतियों के साथ साथ आम जन तक उन सुविधाओं के लाभर्थी बनाये और यह काफी आसानी से किया जाने वाला कार्य है